வெள்ளி, 26 டிசம்பர், 2008

புத்தாண்டு வாழ்த்துகள் 2009

புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த புத்தாண்டில் நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இப்போதே விதை ஊன்றுங்கள், பிறகு ஆகாரங்களை மாற்றி அமைத்து ஆரோக்கியம் எனும் வேரை பலப்படுத்துங்கள்.ஆகாரமே ஔடதம் எனும் கோட்பாட்டை அனுசரித்து ,தேவையற்ற கொழுப்பு பொருட்களை அகற்றி நமது ஜீவாதார கருவிகளை பலப்படுத்தும் ,காய்,கனி,பட்டை வேர் இலை தளை யாவும் உண்டு நல்வாழ்வு பெறுங்கள்
கஷாயமே சித்தர் ஔடதம்.நோய் நீங்கி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக