வாசனைக்காக இந்திய உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயை கட்டுப்படுத்தி கொல்லும்.
நமது மக்கள் கறிவேப்பிலையை மட்டும் எடுத்து தனியே எடுத்து ஒதுக்கி விடுவார்கள்.இந்தியர்களுக்கு வீச தெரிந்த கறிவேப்பிலையை ஆஸ்திரேலியர்கள் உணவியல் நிபுணர்கள் காசாக்க முற்பட்டுவிட்டார்கள்..
nutritionn scintist of cresro ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஆராச்சி நிறுவனம்.இந்த
நிறுவனம் அண்மையில் மாசாலா பொருட்களின் தன்மையை ஆராய்ந்ததில் இந்த உண்மை வெளியாகியுள்ளது.கறிவேப்பிலையிலுள்ள இராசயன தன்மைகள்தான் இதற்கு காரணம் என அறியப்படுகிறது.ஞாபக சக்தியை கூட்டும் வல்லமையும் இதற்க்கு உண்டு.இவ்வளவும் வெள்ளைகாரன் சொன்னால்தான் நமக்கு மண்டையில் ஏறும்...
சனி, 27 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக