திங்கள், 30 நவம்பர், 2009
அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம்
வைத்தியர்
திருமதி.பாக்கியம்
உடலில் சூடு கூடுதல் காரணமாக,மற்றும் என்ணெய் தேய்த்து குளிக்காமல் போன்றல் காரணமாக ரத்தகெர்திப்பு உண்டாகிறது.
வாரத்துக்கு 2 முறை இதை உண்டு வந்தால் ரத்தக்கெதிப்புக்கு
மிக நல்லது. இதை சின்ன சின்னதாக வெட்டி உப்பு அல்லது தேன் சீனி
கலந்து உண்டு வந்தால் உடலுக்கு நல்லது.
சிறு குழந்தை ஜுஸ் செய்து குடித்தால் உடலுக்கு நல்லது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக