சனி, 28 நவம்பர், 2009




செம்பரத்தம் பூவின் மருத்துவ குணங்கள் sembarathai


இரத்தவிருத்திக்கு ,மற்றும் இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு சிறந்தது.

500 பூக்கள் இதழ்களை தனியாக எடுத்து எலுமிச்சை சாறையும் சேர்த்து ஊறவைக்க வேண்டும். லேகியமாக வரும் வரை ஊறவிடவண்டும். பின் அதை வெயிலில் காயவைத்து சிறிது சிறிது உண்டு வந்தால் .இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு சிறந்தது.

இலைகளை அரைத்து எண்னைக்கு பதிலாக ஊரவைத்து குளித்தால் பொடுகு போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக